tamilnadu

img

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 26- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படு கொலைக்கு காரணமான காவல் துறை, உடந்தையாக இருந்த மருத்துவர்கள், சிறைத் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும் பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காவல்துறை யினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். 

விவசாயிகள் சங்கத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன் மீது பேரா வூரணி காவல்துறையினர் பொய் வழக்குப் போடும் முயற்சியைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர். எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்த னர். மாவட்டக்குழு உறுப்பினர் வீ. கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார். கட்சி நகரச் செயலாளர் வே. ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஆர்.மாணிக்கம், இந்துமதி, ராமலிங்கம், ராஜா முகமது, கிளைச்  செயலாளர் தயார்சுல்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதே போல் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பெரி யாரிய உணர்வாளர்கள் கூட்டமை ப்பு சார்பில் அனைத்து கட்சி நிர்வா கிகள், இயக்கங்கள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கட்சி வீ.கருப்பை யா, வே.ரெங்கசாமி, சிஐடியு நீல மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி து.பன்னீர்செல்வம், எம்.சித்திர வேல், ராஜமாணிக்கம், மதிமுக  நிர்வாகிகள் வ.பாலசுப்பிரமணியன், கே.குமார், மெடிக்கல் கண்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சேக் இப்றாகிம் ஷா, தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலா ளர் ஆறு.நீலகண்டன், நிர்வாகி மாரிமுத்து, பைங்கால் மதியழகன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஜீவானந்தம், தமிழ்வழிக் கல்வி இயக்கம் மெய்ச்சுடர் வெங்கடேசன், முருகேசன், திராவி டர் விடுதலைக் கழகம் கலைச் செல்வன், உதயகுமார், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ், தேமுதிக நீலகண்டன், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், விதைநெல் இலக்கிய கூடம் புஷ்பராஜ், மக்கள் கலை இலக்கி யக் கழகம் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருத்துறைப்பூண்டி

கட்சியின் சார்பில் திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு நகர செயலாளர் கேஜி.ரகு ராமன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரை நிகழ்த்தினார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் சி.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், எஸ்.சாமிநாதன், எம்.பி.கே.பாண்டி யன், மாணவர் சங்க பொறுப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய  செயலாளர் வி.டி. கதிரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகானந்தம் கண்டன உரை நிகழ்த்தினர்.

திருவாரூர்

திருவாரூரில் வட்டாட்சியர் அலு வலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ரெங்கசாமி, எஸ்.ராமசாமி, ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், நகர செயலா ளர் எம்.பாலசுப்ரமணியன், ஒன்றிய நகரக்குழு உறுப்பினர்கள் பி.மாத வன், ஜி.பவுன்ராஜ், எஸ்.சேகர், ஆர்.சோமசுந்தரம், கே.எஸ்.கோசி மணி, என்.தர்மலிங்கம் கலந்து கொண்டனர். 

திருச்சிராப்பள்ளி

கட்சியின் மணப்பாறை வட்டக் குழு சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலா ளர் ராஜகோபால் தலைமை வகித் தார். வட்டக்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், சீனிவாசன், கண்ணன், கோபாலகிருஷ்ணன். தங்கராஜ், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலை வர் பாலு, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நவமணி, கட்சி மூத்த தோழர் இளமாறன், வாலிபர் சங்க நிர்வாகிகள் இளையராஜா. அலாவு தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

ஆக்கூர்

கட்சியின் சார்பில் நாகை மாவட்டம், ஆக்கூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்ட செயலா ளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரை ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி.இராசையன், வட்டக் குழு உறுப்பினர்கள் டி.கோவிந்த சாமி, கே.பி.மார்க்ஸ், எஸ்.ஏ.பஷீர் அகமது, கண்ணகி கண்டன உரை யாற்றினர். கிளை செயலாளர் சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.

முத்துப்பேட்டை ஒன்றியம் 

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையை கண்டித்து சிபிஎம் சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றி யச் செயலாளர் கு.பாலசுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மன்னார்குடி 

கட்சியின் மன்னார்குடி நகரக் கிளை சார்பில் மன்னார்குடி வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பி னர் பி.சந்திரா, ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம் முன்னிலை வகித்த னர். தமுஎகச மாவட்ட தலைவர் இரா. தாமோதரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகர செயலாளர் கே.பிச்சைக்கண்ணு, விவசாயிகள் சங்க நகர செயலாளர் மாரிமுத்து, மாதர் சங்கத் தலைவர் செயலாளர் பி.கலைச்செல்வி, தெ.சங்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.