tamilnadu

img

தோழர் ஜோதிபாசு நினைவேந்தல்

திருச்சிராப்பள்ளி, ஜன.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வெள்ளறை கிளை சார்பில் தோழர் ஜோதிபாசு நினைவேந்தல், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளியன்று திருவெள்ள றையில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சா.முரு கேசன், ஒன்றியக்குழு உறுப்பினர், எஸ்.அரு ணாசலம், மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற் றோர் நல அமைப்பு ஆகிய கருத்துரை வழங்கி னர். செல்வராஜ், ரெங்கநாதன், சேகர், ஆனைமுத்து, அன்பழகன், செந்தாமரை, வேலு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;