tamilnadu

img

காவேரி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு துவக்கம்

 திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- திருச்சி காவேரி மருத்துவமனையில் தீ காய தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவை ஒட்ட றுவை உறுப்பு மறுசீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவத்துறை தலைவர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்கு நர் டாக்டர் செங்குட்டுவன், சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நுண்ணறு வைத்துறை கை மற்றும் உறுப்பு மறுசீரமைப்பு பேராசிரி யர் டாக்டர் கார்த்திகேயன், காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் ஸ்கந்தா, டாக்டர்கள் செந்தில்குமார், அன்புசெழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;