tamilnadu

பழனியில்  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி, மே 24- பழனி-திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலம் பழனி கிளை-2 நுழைவாயில் முன்பு மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் போக்குவரத்துக்கழகங்கள் தனியாருக்கு தாரைவார்க்கபடுவதை கண்டித்தும் மத்திய- மாநில சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

;