நத்தம், ஜூன் 2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூ ராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணி யாளர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலக வளா கத்தில் நடந்தது. மாவட்ட காசநோய் துணை இயக்குநர் ராமச்சந்திரன் தலை மை வகித்தார்.செயல் அலுவலர் சர வணக்குமார், நல கல்வியாளர் பால சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார், துப்புரவு ஆய்வாளர் சட கோபி முன்னிலை வகித்தனர். முகாமில் தூய்மைப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காசநோய் பரிசோதனை செய் யப்பட்டு பின்னர் சளி பரிசோதனைகளும் செய்யபட்டது.