tamilnadu

img

கே.வி.பெரியசாமி படத்திறப்பு நிகழ்வு...

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினரும், ஆவிளிபட்டி ஊராட்சித்தலைவருமான கே.வி.பெரியசாமி படத்திறப்பு நிகழ்வு ஞாயிறன்று ஆவிளிபட்டியில் நடைபெற்றது. மூக்கராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், பி.வசந்தாமணி, என்.பெருமாள், வெள்ளைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பெரியசாமியின் மனைவி இந்திராணியிடம் ரூ.58 ஆயிரம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது.