tamilnadu

img

மாநில அளவிலான பூப்பந்துப் போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் தகுதி

தருமபுரி, ஜன. 29-  மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் பங் கேற்க சந்தப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாண வர்கள் தகுதி பெற்றுள்ளனர். மண்டல அளவிலான பூப்பந்துப் போட்டியில் சந் தப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். இதையடுத்து,  மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இந்த மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் சிறப் பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடல் கல்வி ஆசிரியர் அ.வேடியப்பன் ஆகியோரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர். முன்னதாக, விளையாட்டுப் போட்டியில் சிறப்பி டம் பெற்ற மாணவர்களுக்கு அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும், தற்போது தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் குமரவேல், அஜித் ஆகியோர் சீருடைகளை வழங்கி பாராட்டி னர்.

;