தருமபுரி சிஐடியு அலுவல கத்தில் தோழர் கே.வைத்திய நாதன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாக ராஜன், மாவட்டத் தலைவர் பி.ஜிவா, பொருளாளர் ஏ.தெய்வானை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.குமார் ஆகியோர் கலந்து கொணடனர்.