அரசின் உத்தரவை மீறி தருமபுரியில் கடன் தொகை வசூல் செய்யும் நுண்நிதி நிறுவனங்களின் மீது மாவட்ட காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என அனைத்திந்திய ஜனநாயாக மாதர் சங்கத்தினர் குறைகேட்கும் கூட்டத்தில் வலியுறுத்தினர். முன்னதாக, இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.