tamilnadu

img

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக் கோரி போராட்டம்...

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளமையால், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்குப் புதிய கடன்களை எவ்விதத் தடைகளுமின்றி வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி  வெள்ளியன்று நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடியில்  வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

;