tamilnadu

img

தோழர் டி.இராசையன் காலமானார்

தரங்கம்பாடி

மார்க்சிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளரும், இலுப்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான டி.இராசையன் (65) ஞாயிறன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணிதலைவராகவும், மக்கள் போராட்டங்களில் முன்னின்று நடத்திய இவர், சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்  42 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;