tamilnadu

img

மனைவி தலையை வெட்டி ‘பாரத்மாதா கி ஜெய்’

லக்னோ, பிப்.5- பாரபங்கி மாவட்டத் தில் உள்ள பஹதூர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் ராவத். இவ ரது மனைவி ரஜனி. அண் மையில் இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தக ராறில், அகிலேஷ் தனது மனைவியைக் கொன்று, தலையை துண்டாக வெட்டி எடுத்துள்ளார். பின்னர், ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்ட படியே, காவல்நிலை யத்தை நோக்கி சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் ஊர்வலம் சென்றுள்ளார்.