தோழர் மு.சண்முகராஜ் படத் திறப்பு, நினைவேந்தல் நிகழ்வில் அவரது உருவப்படத்தை எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் திறந்து வைத்தார். தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன்தீட்சண்யா, நாடகவியலாளர் பிரளயன், பத்திரிகையாளர் அ.குமரேசன், திரைக்கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் வ.கீதா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், நாடகவியலாளர் பேரா.அ.மங்கை, கவிஞர் நாகை காவியன், ஊடகவியலாளர் கவின்மலர் உள்ளிட்டோர் பேசினர்.