பொதுத்துறைகளை பாதுகாத்திட மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் புதனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.