மும்பை, மார்ச் 2- மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள அமரா வதி பெண்கள் கல்லூரி யின் என்.எஸ்.எஸ். முகாம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, “யாரையும் காதலிக்க மாட்டோம், காதல் திருமணமும் செய்ய மாட்டோம்” என்று, கல் லூரி நிர்வாகம், மாணவி களை உறுதிமொழி ஏற்க வைத்தது. இதுதொடர் பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக, தற்போது கல்லூரி முதல் வர் ஆர்.எஸ். ஹாவரே, பேராசிரியர் டி.பி. டண்டே, என்.எஸ்.எஸ். செயல் அதிகாரி வி.டி.கப்ஷே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.