tamilnadu

img

கும்பகோணத்தில் கொடியேற்று விழா

கும்பகோணம் நவ.7- ‘காற்று வீசும் இட மெல்லாம் எங்கள் கம்யூனிசம் வீசும்’ சுரண்டலை ஒழிக்க சோ சலிசமே மாற்று, மற்றதெல்லாம் ஏமாற்று என்று நிரூபித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செங்கொ டியை கும்பகோணம் பாணா துரை கிளை சார்பில் ஏற்ற பட்டது.  நிகழ்ச்சிக்கு கிளைச் செய லாளர் அன்புமணி தலைமை ஏற்றார். செங்கொடியை நகர குழு உறுப்பினர் ஆர்.ராஜ கோபாலன் ஏற்றினார். நவம்பர் புரட்சி தினத்தை  பற்றி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டி யன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் நகர செயலாளர் செந்தில்குமார், கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.