தஞ்சாவூர், பிப்.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சோழன் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் சார்பில், வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சோழன் சூப்பர் மார்க்கெட் தொடங்கி ஓராண்டு நிறைவு விழாவையொட்டி, வாடிக்கையா ளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பின் அடிப்படையில், பெற்ற புள்ளி களுக்கு (பாயிண்ட்) தக்கவாறு மிக்ஸி, கிரை ண்டர், குக்கர், தாவா, எவர்சில்வர் பாத்தி ரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசப் பரிசாக வழங்கப் பட்டன. இதுவரை சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பரிசுப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.