tamilnadu

விபத்தில் முதியவர் பலி

தஞ்சாவூர், மே 16-ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வாசல்கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை(65). நாட்டு வைத்தியர். இவர்புதன்கிழமை இரவு வீட்டிற்கு நடந்துசென்ற பொழுது எதிரே வந்த கனரகலாரி எதிர்பாராதவிதமாக அய்யாப்பிள்ளை மீது மோதியது. இதில் அவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓட்டுனர்ராஜேஸ்வரனை கைது செய்தனர்.

;