tamilnadu

நடுவூரில் இன்று கால்நடைகள் ஏலம்

தஞ்சாவூர், ஆக.5- தஞ்சாவூர் மாவட்டம் நடு வூர் கால்நடைப் பண்ணை யில் 35 கால்நடைகள் ஆக.6  (வியாழக்கிழமை) காலை 11  மணிக்கு ஏலக் குழுவினர் முன்னிலையில் பொது ஏல த்தில் விடப்பட உள்ளது.  ஏலம் அரசு விதிமுறை களின்படி பகிரங்கமாக நடை பெறும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தனித்தனியாக ஏலம் முன் வைப்புத் தொகை ரூ.20 ஆயிரம் “Deputy director of animal husbandry, District livestock Farm, Naduvur” என்ற பெயரில், வங்கி வரைவோலையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தி யா ஒரத்தநாடு கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். ஏலம் விடப்படும் கால்ந டைகளை முன் அனுமதி பெற்று பார்வையிடலாம் என  மாவட்ட ஆட்சியர் ம.கோ விந்தராவ் தெரிவித்துள்ளார்.