tamilnadu

img

கபாடிப் போட்டி : பரிசு வென்ற அணிகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மையாண்டி கிராமத்தில் கபாடிப் போட்டி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சென்னை, நாமக்கல், ஆத்தூர், விழுப்புரம் உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ண50க்கும் மேற்பட்ட அணி யினர் கலந்து கொண்டனர்.  போட்டியில் முதல் பரிசு ரூ.35,020 நாகை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், இரண் டாம் பரிசு ரூ 30, 020 கன்னியா குமரி மாவட்டம் அனந்தாங்க ரை கபடி கிளப் அணியின ரும், மூன்றாம் பரிசு ரூ 25,020 டைகர் பாய்ஸ் ஒக்கநாடு மேலையூர் அணியினரும், நான்காம் பரிசு 20,020 செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி அணியினரும் கைப்பற்றினர்.  நிகழ்ச்சிக்கு முத்துப் பேட்டை ஒன்றிய துணைத் தலைவர் செந்தில், முத்துப் பேட்டை அதிமுக நகரக் கழக செயலாளர் அன்பழ கன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக் கம், பேராவூரணி முன்னாள் பேரூராட்சித் தலைவர் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப் போலியன், பைங்கால் ஊராட்சி தலைவர் அமுதா சுப்பிரமணியன், பைங்கால் ஒன்றியக் கவுன்சிலர் சங்கவி மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.