tamilnadu

img

முழு ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க  செல்லவில்லை

முழு ஊரடங்கால் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க  செல்லவில்லை. இதனால், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மல்லிப்பட்டி னம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட அனைத்து துறை முகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.