முழு ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை நமது நிருபர் ஜூலை 14, 2020 7/14/2020 12:00:00 AM முழு ஊரடங்கால் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மல்லிப்பட்டி னம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட அனைத்து துறை முகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. Tags மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை