தஞ்சாவூர் ஜூன் 4- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி அருகே உள்ள அம்மை யாண்டி ஊராட்சி ரெகுநாதசமுத்தி ரம் தெற்கு குளம் ரூ 1 லட்சம் மதிப் பீட்டில் தூர் வாரும் பணி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகை வை.முத்துராம லிங்கம் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சடையப்பன், தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.