tamilnadu

img

சிபிஎம் கட்சி நிதி வசூல் பணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி நிதி வசூல் பணி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்காவேரி பகுதியில் நடைபெறுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நிதி உதவி அளித்து கட்சி செயல்பாடுகளை பாராட்டினர். கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், நகர குழு உறுப்பினர் எஸ்.டி. நாகராஜன், பஜீர் அகமது, அப்துல் அஜீஸ், மகேஸ்வரி, சுப்பிரமணியன், உள்ளிட்டோர் கட்சி நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்/

;