tamilnadu

img

ம.பி. அரசியல் ஒரு ஜனநாயகப் படுகொலை

ஜெய்ப்பூர்:
மத்தியப் பிரதேசத் தில் அரங்கேறி வரும், அரசியல் குளறுபடிகள் ஒரு ஜனநாயகப் படுகொலை என்று ராஜஸ்தான் மாநிலகாங்கிரஸ் முதல்வர் அசோக்கெலாட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ம.பி.யில் பட்டவர்த்தனமாக நடக்கும் குதிரைபேரத்தை ஒட்டுமொத்ததேசமும் வெட்கமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த வழியில் இவர்கள் (பாஜகவினர்) தேசத்தைவழிநடத்திச் செல்கிறார் கள்? நேரம் வரும். இவர் களுக்கு நிச்சயம் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று கெலாட் குறிப்பிட் டுள்ளார்.

;