tamilnadu

img

பேருந்திலிருந்து கீழே விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சேலத்தில் அதிவேகமாக வளைவில் திரும்பிய தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு.

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பேருந்து படிக்கட்டில் நின்றபடி சென்ற வெண்ந்தூர் பகுதியைச் சேர்ந்த கெளசல்யா என்ற பெண் பேருந்து வளைவில் அதிவேகமாகத் திரும்பியபோது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.