முதல்வரிடம் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மனு நமது நிருபர் ஜனவரி 17, 2020 1/17/2020 12:00:00 AM தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மாட்டுப் பொங்கலன்று சேலம் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.