tamilnadu

img

சித்த மருத்துவ துறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

இளம்பிள்ளை, ஜூன் 12- இளம்பிள்ளையில் கொரோனா தொற் றுப் பகுதிகளில் சித்த மருத்துவ துறை சார் பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட  மெய்யனூர், பனங்காடு பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று  உறுதி  செய்யப்பட் டது. இதனையடுத்து வெள்ளியன்று அப்ப குதியில் வீடுவீடாக சென்று மகுடஞ்சாவடி வட்டார சித்த மருத்துவ துறை சார்பில் கப சுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சித்த மருத்துவர்கள் சரவணன், ராமு, வட்டார சுகாதாரப்  மேற்பார்வையாளர் சுசீந்திரன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் உடனி ருந்தனர்.

;