சேலம்,பிப்.14- 7ஆம் வகுப்பு மாணவி அளித்த பாலியல் புகாரை மறைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசுப்பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மாணவி அளித்த புகாரை மறைத்த தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது.
குற்றத்தில் ஈடுபட்ட 11ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேரும் போக்சோ வழக்கில் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.