tamilnadu

img

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செயல் முறை விளக்கம்

ஏற்காடு, ஜன. 28- விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து ஏற்காட்டில் செயல் முறை விளக்கமளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்க ளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நி கழ்ச்சிக்கு ஏற்காடு காவல் உதவி ஆய்வா ளர் ரகு தலைமை வகித்தார். இதில் 108 ஊழியர் சிகாமணி, இருசக்கர வாகனத் தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கி கை, கால், தலை உள்ளிட்ட பகுதியில் காயம் ஏற்பட்டவருக்கு, கட்டு போடுவது, ஆம்புலன்சில் தூக்கி வைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அறிக்கப்பட்டது.   இதில் தலைகவசம், சீட் பெல்ட் அணி வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாச கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை காவல் துறையினர் பொதுமக்களுக்கு விநி யோகித்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்எஸ்ஐ செந்தில் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர். 

;