உ.பி.யில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப் பட்டதை கண்டித்தும், அம்மாநில முதல்வர் பதவி விலகக்கோரி யும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொது செயலாளர் தமிழரசி, மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர். சந்திரன் தலைமையில் அவ்வ மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.