tamilnadu

மது விற்றவர் கைது

சாத்தூர், மே 11- சாத்தூர் அருகே பந்தல்குடி அருகே உள்ளது ஆண்டிபட்டிகிராமம். இப்பகு தியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(58). இவர் தனது வீட்டின் அருகில் ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி மதுவிற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சாத்தூர் மதுவிலக்கு காவல்துணை கண்கா ணிப்பாளர் ஸ்டீபன், காவல் ஆய்வாளர் பானுமதி, சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விஜய ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து 233 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

;