tamilnadu

img

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணி

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணியாற்றும் அபிராமி புரம் பகுதியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிஐடியு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.