மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு 3 ஆண்டுகளுக்குச் சொந்த ஊரிலேயே பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
காவலர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்குச் சொந்த ஊர்ப்பகுதிலேயே பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.