tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா.....

மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பரிசோதகராக பணியாற்றிய டி. கவுதமனின் பணி நிறைவு பாராட்டு விழாவில் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ. 2 ஆயிரம், சுர்ஜித் பவனுக்கு ரூ. 2 ஆயிரம், நிர்மல் பள்ளிக்கு ரூ. 1000 என மொத்தம் ரூ. 5 ஆயிரத்தை சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. சங்கரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சம்மேளன துணைத் தலைவர் எம். சந்திரன், சிபிஐ எம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ். பாக்கியம், ஜாக்டோ-ஜியோ நிர்வாகி டி. பாலசுந்தர், தொமுச துணைத் தலைவர் படப்பை ராஜேந்திரன், பட்டாளி தொழிற் சங்க பேரவைத் தலைவர் க. நந்தகோபால், ஜி. செந்தில்குமார்ல, கே. சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.