tamilnadu

img

உளுந்தூர்பேட்டை வனசரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டில் வன விலங்கு

உளுந்தூர்பேட்டை வனசரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டில் வன விலங்குகள் தண்ணீர்தேடி வெளியே வரும்போது விபத்துகளில் மரணமடைவது குறித்து தீக்கதிரில் வெள்ளியன்று செய்தி வெளியானது. இதன் விளைவாக வனச்சரக அலுவலர்கள் காப்புக்காட்டிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பிவருகின்றனர்.