“தமிழ்நாட்டிற்கு நியாயமாக நிதியைக் கொடுக்கக் கூடிய ஒரு ஆட்சியை மத்தியில் உருவாக்க வேண்டும். பேரிடரின் போது நமக்கு நிவாரணம் கொடுக்க மனம் இருக்கக் கூடிய ஒரு ஆட்சி தான் மத்தியில் அமைய வேண்டும். பாஜக உடன் ஒட்டிக்கொண்டு, உடந்தையாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தத் தேர்தலில் நாம் ஒரு சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்” என்று கனிமொழி எம்.பி., கூறியுள்ளார்.