tamilnadu

img

இந்திய அளவில் கிராம வங்கிகளை உருவாக்க வேண்டும்...

பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தி பாதுகாப்பதோடு, வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும், இந்திய அளவில் கிராம வங்கிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளன(பெஃபி) நிர்வாகிகள் மனு அளித்தனர். பெஃபி அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் ராஜகோபால், துணைத் தலைவர்கள் ரவிக்குமார், ஜி.ஆர்.ரவி, கிராம வங்கி சங்கத் தலைவர்கள் ஜா.மாதவராஜ், அஸ்வத், அறிவுடைநம்பி, ஆன்டோ கால்பர்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் உள்ளனர்.

;