சென்னை, அக். 29- சென்னை மாநகராட்சிக்குட் பட்ட 15 மண்டலங்களில் 22.58 லட்சம் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்ட லங்களும் தீபாவளியையொட்டி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் 22.58 லட்சம் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறி வுறுத்தலின்படி கழிவுகள் மையத் தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.