tamilnadu

img

பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சிஐடியு விழுப்புரம் மாவட்ட சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.பழனி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் பி.குமார், மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.