tamilnadu

img

பெரம்பூர் பகுதிச் செயலாளர் விஜயகுமார் தந்தை காலமானார்

சென்னை, டிச. 20- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கண்ட்சியின் வட சென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினரும், பெரம்  பூர் பகுதிக் குழு செயலாள ருமான ஏ.விஜயகுமார் தந்தை ஏ.வி.அய்யப்பன்  (74)  வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம்  மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜ், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், பி.சந்திரசேகர், ராணி, இரா.முரளி, மாவட் டக் குழு உறுப்பினர் சி.சுந்தர்  ராஜ், குப்புசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, துணைத் தலைவர் பி.என்.உண்ணி, வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் கார்த்தீஷ்குமார், செயலாளர் சரவண தமி ழன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி, செய லாளர் பாக்கியம், ஆட்டோ சங்கத் தலைவர் ஏ.எல்.மனோ கரன், ஜெயகோபால், லூர்து சாமி (கட்டுமானம்) உள்ளிட்ட  கேரள சமாஜம் நிர்வாகி களும், ஆசிரியர்களும், உற வினர்களும், நண்பர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வெள்ளிக் கிழமை மாலை  5 மணியள வில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெரம்பூர் பி,பி. சாலையில் உள்ள சுடு காட்டில் எரியூட்டப்பட்டது. காலமான அய்யப்பனுக்கு சரோஜினி என்ற மனைவி யும், பிந்து என்ற மகளும், விஜயகுமார், வினோத் என்ற  மகன்களும் உள்ளனர்.