சென்னை, ஆக. 20- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முதல் தனி செயலாளராக இருந்த நா. முருகானந்தம் ஐஏ எஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாள ராக திங்களன்று (ஆக.19) பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், முதலமைச்ச ரின் முதல் தனி செயலாளராக உமா நாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள் ளார். 2-வது தனி செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.