தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.