tamilnadu

img

திருபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு 3 பேரூராட்சிகள் நகராட்சிகள் ஆகின!

சென்னை, ஆக. 14 - திருபெரும்புதூர், மாமல்லபுரம், திருவை யாறு ஆகிய 3 பேரூ ராட்சிகளை நகராட்சி களாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ஆம் தேதி உத்தர விட்டிருந்தார். அதன்படி இந்த 3 பேரூராட்சி களையும் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள் ளது. இதனடிப்படையில், உத்தேச நக ராட்சிகளின் வார்டு எல்லைகளை வரை யறை செய்து நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.