tamilnadu

img

சிறையிலடைக்க வேண்டும்!

“10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடலை. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். முதலில் பிரதமர் நரேந்திர மோடியை கைதுசெய்து, திகார் சிறையில் அடையுங்கள். அதன் பிறகு தான் தேர்தலை நடத்த வேண்டும்.” என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.