tamilnadu

“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை” அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது

சென்னை:
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப் படவுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் காமராஜ், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

;