மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதனன்று (நவ.20) திருவல்லிக்கேணியில் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபெல் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாநிலச் செயலாளர் ம.நாதன், முன்னாள் மாநில துணைத்தலைவர் இரா.ஜோதி, மாவட்ட பொருளாளர் சந்திரன், இணைச் செயலாளர் எஸ்.அப்பர் உள்ளிட்டோர் பேசினர்,