tamilnadu

img

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் புதிய வாட்சப் சேனல் தொடக்கம்

செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடக்கம்
தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள தற்போது புதிய வாட்சப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது