தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, வாலிபர் சங்க குமராட்சி ஒன்றியச் செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பிரபுதாசிடம் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பெற்று சிதம்பரம் அருகே புதுபூலாமேடு கிராமத்தில் வசிக்கும் 20 குடும்பங்களுக்கு வழங்கினர்.