14 வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி வருகின்ற 10 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடக்கவுள்ளதை விளக்கி திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது.