குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி 11வது நாளாக நடைபெற்று வரும் பல்லாவரம் ஷாகின்பாக் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், நிர்வாகிகள் கே.வனஜகுமாரி, எஸ்.ரபீக், எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.